கோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா
கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கினைப்போல் பிரித்தானியாவிலும் சித்திரவதைகள் தொடர்பான வழக்குகளை தொடர்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன என உண்மை மற்றும் நீதிக்குமான அமைப்பின் பணிப்பாளரும் (ITJP) மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார். ITJP யினால் இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கு குறித்த ஊடக மாநாட்டினைத் தொடர்ந்து நமது ஈழநாடு இணையத்து வழங்கிய விசேட நேர்காணலில் எமது ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கே அவர் இவ்வாறு பதில் … Continue reading கோத்தபாயவிற்கு எதிராக பிரித்தானியாவிலும் வழக்கு தொடர முடியும்- ஜஸ்மின் சூக்கா
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed